அ ன்பு உள்ளங்களே…

அ ன்பு உள்ளங்களே…..

அ ன்பு காலை வணக்கம் …..
அ திகாலை எழுத்தவன் ……
அ திசக்தி ஆதவ்னையே…..
அ ருகில் வரவைப்பான்……!!!

அ ன்பினால் …
அ கிலத்தையே வெல்லலாம் ….
அ ங்கிகள் தொடக்கம் …
அ ருகில் உள்ள உயிர்வரை …
அ ன்பு செலுத்துங்கள் …..!!!

அ ற்புதங்கள் என்பது ….
அ திசயம் செய்வதல்ல …
அ ன்புக்கு கட்டுபட்டு …
அ ண்ட சராசரத்தோடு ….
அ டக்கமாவதே ………!!!

அ ன்று சொன்னதை செய்ததை ….
அ ன்றே மறப்பவனே ….
அ தி உயர் மனிதன் ….
அ தையே நினைத்துகொண்டிருந்தால் …
அ ன்றைய இன்பத்தை இழப்பாய் ….!!!

அ ந்தி சாயும் நேரம் ….
அ ன்றைய நிகழ்சிகளை …
அ சைபோட்டுபாருங்கள் ….
அ ருவருப்பான செயல் எது …?
அ ரவணைப்பு செயல் எதுவென…!

@
கவிப்புயல் இனியவன்

Published by கவிப்புயல் இனியவன்

இயற்கையோடு வாழுங்கள் இயற்கையாக வாழுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக

Design a site like this with WordPress.com
தொடங்கவும்